புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா ஒக்கூரில் இன்று நகர பேருந்து மோதி விபத்து. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்...
முதல்வரை குற்றம்சாட்டும் பகுதிநேர ஆசிரியர்கள் :பணி நிரந்தரம் வாக்குறுதி மறந்துபோனதா?12 ஆயிரம் குடும்பங்கள் கண்ணீருக்கு நீதி இல்லையா?ஜனவரி 6 ந்தேதிக்குள் முதல்வர் பணி நிரந்தரம் அறிவித்தால் பாராட்டுவோம்:ஏமாற்றினால்...
பெண்கள் ஓட்டுநர்களுக்கான முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி புனித சிலுவை கல்லூரி (தன்னாட்சி), பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்பு பெற்றதும், UGC நிதியுதவி பெறும் மகளிர் மையம் சார்பில், “E-Auto...
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா பொன்பேத்தியில் T.A.75 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் லிட் விவசாயிகள் பயன் பெரும் வகையில் செயல் பட்டு...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன் துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.12.2025 நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு...
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொதுநிதி 256.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் மின்மாற்றி ஆகியவை திருவெறும்பூர் சட்டமன்ற...
அ.ம.மு.க கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, தொண்டர்களின் மன நிலையை அறிந்து மற்ற கூட்டணிகளின் நிலைப்பாடுகளை ஆராய்ந்து அதன் பின் முடுவெடுக்கப்படும்.உங்கள் பார்வை...



