ஈரோடு மாவட்டம் காரைவாய்க்கால் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் (மைல் 13/7) தொட்டிபாலம் சீரமைப்புப் பணிகளை, தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் சு. முத்துசாமி...
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட செல்வி. நந்தினிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் ச....
எஸ் ஆர் எம் யூ ரயில்வே தொழிலாளர்கள் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய...
சிவகங்கை மாவட்டம் குண்ணங்கோட்டை நாடு கல்லலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு 105ம் ஆண்டு தேர் திருவிழாவும் மாபெரும் மஞ்சு விரட்டும் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்த கோடி...
மாநகராட்சிக்குட்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளான 42, 45, 46,...
திருச்சி :+2 பொது தேர்வுகள் இன்று துவக்கம்.திருச்சி மாவட்டத்தில் 31,215பேர் தேர்வு எழுதுகின்றனர்.பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.திருச்சி...
*கோவையில் இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் கைது*கோவை: துடியலூர் அருகே இளம் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது ஆண் நண்பரான...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர்...



