விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பட்டாசு வெடித்து - முதல்வருக்கு நன்றி
தமிழக சட்டமன்றத்விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பட்டாசு வெடித்துதில் நெல் மற்றும் கரும்புக்கான ஆதாரவிலையை அதிகரித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நாகையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
சன்ன ரக நெல் 289 ருபாய் உயர்த்தி குவிண்டால் 2750 ருபாயாகவும் பொது ரக நெல்லுக்கு 159 ரூபாய் உயர்த்தி குவிண்டாளுக்கு 2600 ருபாயாகவும் கரும்புக்கு ஆதார விலை 709 ரூபாய் 50 காசு என டன் 4 ஆயிரம் ருபாயாக உயர்த்தி தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார் இதனை வரவேற்று நாகையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடிப்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
அப்போது பேசிய விவசாயிகள் நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தியது போல் தமிழக வெற்றி கழக தேர்தல் அறிக்கையில் உள்ளது போல் சிறு குறு விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.