புதுக்கோட்டையில் பேருந்து விபத்து உயிர் சேதம் இல்லை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா ஒக்கூரில் இன்று நகர பேருந்து மோதி விபத்து. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா ஒக்கூர் வரை நகர பேருந்து வந்து செல்வது வழக்கம் இன்று வழக்கம் போலவே காலை 10. 20 மணியளவில் ஒக்கூர் வந்த தட எண் (3) நகர பேருந்து மரத்தின் மீது மோதியது. இதில் அருகில் நின்ற இரருசக்கர வாகனமும் ஊராட்சி மன்ற கட்டிடத்தின் கேட்டும் பலத்த சேதமடைந்தது பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு அதிஷ்டவசமாக எந்த காயமும் இல்லை.
சிவா @கென்னடி தலைமை செய்தியாளர் புதுக்கோட்டை. செய்திகள் விளம்பர தொடர்புக்கு 9443592514. 8489170514