கரூர் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் நெகிழ்வான சந்திப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா கரூர் ஊராட்சி அரசு நடு நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் (1996. 1997) வருடம் பயின்ற மாணவர்கள் ஒன்று கூடி தங்களின் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தற்போது பயிலும் மாணவர்களில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை குடும்பத்துடன் வரவழைத்து ரொக்க பரிசுகள் வழங்கி கௌறவித்தணர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு மட்டன் பிரியாணி வழங்கி சந்தோசத்தை பகிர்ந்து கொன்டனர். சிவா@கென்னடி தலைமை செய்தியாளர் புதுக்கோட்டை
நாகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.