திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி.கரிகாலன் அவர்களின் தலைமையில்
நேற்று *32 (அ) வட்டம் பாலக்கரை பகுதி கழகம் சார்பாக தமிழக வெற்றிக் கழக வெற்றித் தலைவர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஆக வேண்டி* 32 (அ) வட்டம் பாலக்கரை பகுதிக்கு உட்பட்ட தர்ம நாதபுரத்தில் உள்ள புனித செபஸ்தியார் கோவிலில் மெழுகு வர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகளும், கழக தோழர்களும், கழக தோழிகளும் திரளாக கலந்து கொண்டனர்.
திருச்சி கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் ஏற்பாட்டில் “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வீடு வீடாக வழங்கினார்