புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது
தமிழக அரசு சமீபத்தில் பொங்கல் திருநாள் தொகுப்பு மற்றும் தமிழக மக்கள் பயன் பெரும் வகையில் மூவாயிரம் (3000)ரொக்கமும் வேட்டி சேலை மற்றும் கரும்பு அரிசி உணவு பொருட்கள் தமிழகம் முழுவதும் வழங்க பட்டு வருகிறது .இந்த நிலையில் புதுக்கோட்டைட மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா செங்கானம் ஊராட்சியில் அமைந்துள்ள செங்கானம் கூட்டுறவு அங்காடியில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் திருநாள் தொகுப்பு பொன்ராஜ்(SO) மேற்பார்வையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சி. இளையராஜா தலைமையில் அரசு வழங்கிய பொங்கல் திருநாள் தொகுப்பு சிறப்பாக தொடங்கி வைக்க பட்டது. சிறப்பு அழைப்பாளராக லட்சியம் வெல்லும் தலைமை செய்தியாளர் சிவவா@கென்னடி கூட்டுறவு அங்காடியின் செயலாளர் ரஜினி மற்றும் மற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.