தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை குமாரசுவாமி திருக்கோவில் உண்டியல் திறப்பு
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் S.அருணாச்சலம் தலைமையில் உதவி இணை ஆணையர் செயலாளர் K.கோமதி செயல்அலுவலர் செந்தில் ஆய்வர்சேதுராமன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பண்பொழி M.S.இசக்கி பாப்பாV.கணேசன் தலைமை எழுத்தர் A.லக்ஷ்மணன் முன்னிலையில் பக்தர்களால் பெறப்பட்ட உண்டியல் காணிக்கையாக ரூபாய் 20 லட்சத்து20370 ரூபாய் தங்கம்22.200 கிராம் வெள்ளி235 பக்தர்களால் காணிக்கை செலுத்தப்பட்டது இன்று திறக்கப்பட்டது.